அஷ்டமா சித்திகள்
நரம்பு மண்டலத்தின் 8 கேந்திரங்களின் மூலமாக மனிதன் எட்டு பெரிய அற்புதச் சக்திகளை அடக்கி ஆளலாம் என்கின்றனர் சித்தர்கள். அவையாவன.
1. அணிமா
உடலின் பாரத்தை அறவே குறைத்து ஒரு நுண்ணணுவின் அளவாக மாறும் சக்தி.
2. மஹிமா
உடல் அளவற்ற பேருருவத்தை அடைதல்.
3.கரிமா
நினைத்த காரியத்தை அடைய எண்ணங்களை மறந்து செயல்படுதல். பளுவற்று உடலைச் சிறகுபோல் ஆக்குதல்.
4. லஹிமா:
5. பிராப்தி|:
கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் உணர்தல்.
6.பிராகாமியம்:
இறவாநிலை அடைதல்.
7. ஈசத்துவம்:
அனைத்துக்கும் தலைமைப் பேறு அடைதல். 8. வசித்துவம் விரும்பியதை அடைதல்.